Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கல்வாரி அன்பை


    • கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    • கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    • கண்கள் கலங்கிடுதே
    • கர்த்தா உம் பாடுகள் நித்தமும் நினைத்தால்
    • நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 

    • 1. கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை
    • எத்திசை அந்தோ தொனிக்கின்றதே
    • எந்தன் மனம் திகைக்கின்றதே
    • கண்கள் கலங்கிடுதே --- கல்வாரி

    • 2. சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறமாக்கினரோ
    • அப்போது அவர்க்காய் வேண்டினீரே
    • அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
    • அப்பா உம் அன்பு பெரிதே --- கல்வாரி

    • 3. என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ
    • என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
    • தந்துவிட்டேன் அன்பு கரங்களிலே
    • ஏற்று என்றும் நடத்தும் --- கல்வாரி

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 220 times